மனிதன் மகான்களையும் , ஞானிகளையும் , போட்ருகின்றான்
அவர்களாக வாழ்வதே வாழ்வு என்கின்றான் , நானும் முயன்றேன் ,
அனால் அது இயலாமை யாகவே உணர்கின்றேன் ,ஞானிகள்
வாழை இலைமேல் நீர் போல் வாழ்ந்து விட்டு சென்றுவிட்டனர் .
என்னை சுட்டறி நடக்கும் வன்முறைகளையும் , கொடுமைகளையும்,
கண்டும் காணமல் , சுயநலமாக வாழ்வதெப்படி .......
No comments:
Post a Comment