நம் நாட்டு அரசியலை , மாறிமாறி விமர்சிக்கும் நம் நண்பர்களே!நம்மை நாமே இழிவு படுத்தி கொள்ளாவிட்டால், வேலை இல்லாதவர் ஆகிவிடுவோம் என்ற கடைமைக்காகவே கடைமையை செய்யும் அன்பர்களே! உங்கள் கடைமை உணர்வுக்கு என் வாழ்த்துகள்.
இந்தியாவில் பிறந்தமையால் நீங்கள் இந்திய குடிமக்கள்,
ஆண்டுக்கொரு முறை அரசுக்கு வரி கொடுத்தமையால், எல்லாவற்றையும் விமர்சிக்க,குறைகூற உரிமம் பெற்று விட்டீர். ஆனால் சிந்திக்கவும் திறனற்று அடுத்தவர் வழிகாட்டலுக்கு ஆட்டு மந்தை ஆணீர்.குறை கூறவும், தவறை தட்டிகேட்கவும் உரிமை உண்டு. நீங்கள் தவறு செய்யா தவறாய் இருப்பின்.
அரசியல் வாதி மட்டும் தான் ஊழல் வாதியா? நாம் நம் கடைமையை சரியாக செய்கிறோமா? நாம் நம் தேவைக்கு லஞ்சம் கொடுக்கலாம், வாங்கவும் செய்யலாம் தவறில்லை ? நாம் தேவைக்கு ஊழலை ஊக்குவிக்கும் நாம் மற்றவரை விமர்சிக்க தகுதி உள்ளவரா?
தமிழ் நாட்டில் இரண்டு அரசியல் கட்சிகளும் மாறிமாறி இலவசங்களை
வழங்கி மக்களை சோம்பேறி யாக்கிய போதும், அந்த இலவசங்கள் உங்கள் வீட்டின் முன் வந்தபோதும் அதை புறக்கணித்தவர் எத்தனை பேர் ?எங்களுக்கு இலவசம் வேண்டாம் நிரந்தர வேலை வாய்ப்பை கொடு என்று கேட்டவர் எத்தனை பேர்?
பஸ் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என்று கூச்சலிட நமக்கு என்ன தகுதி இருக்கிறது ?
இன்று தமிழ் நாட்டில் வாக்காளரை விட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். இதற்க்கு காரணம் நம்மில் பலர் காரணம் தெரியாமலேயே அரசியல் தலைவர்களின் கொள்கைக்கு சுவரொட்டியாக இருப்பதுதான்.
சாதி, இன உணர்வை தூண்டி அரசியல் நடத்தும் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதா? எங்களுக்கு பதவியாசையல்லாம் இல்லை தமிழ் இன மக்களுக்கு தொண்டு செய்வதுதான் எங்கள் நோக்கம் என்றால்..... அதற்க்கு அரசியல் கட்சி எதற்கு? கொள்கை,கூட்டணி கட்சி , தொகுதி பங்கீடு இவற்றை துறந்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தலாமே?
தமிழனை ஏய்ப்பது யார் ? இவர்கள் கூற்றின் படி சீக்கியன் மட்டும்தானா? தமிழ் நாட்டில் தமிழனை இன்னொரு தமிழன் ஏய்க்க வில்லையா? இன்னொரு தமிழன் கொள்ளையிட வில்லையா? பிறகு எதற்கு உங்கள் துப்பு கேட்ட இனவெறி கொள்கை?
தமிழ் நாட்டில் சாதியை ஒழிப்பது யார்? அரசின் நலதிட்டத்தை பெற நாமே வருசையில் நின்று நான் தாழ்த்த பட்டவன் என்று சான்றிதழ் கேட்க்கும் நம்மில் இன்னும் இருநூறு அம்பேத்கர் வந்தாலும் சாதி ஒழியாது.
தமிழனை இந்தியரிடம் இருந்து பிரிக்கும் படலம் இனியாவது ஒழியட்டும்.
மனித நேயம் கொண்டு தமிழனாய் மனிதனாய் மக்கள் அனைவரையும் நேசிப்போம்.
நிறத்தால் மொழியால் வேறுபட்டாலும் நாம் இந்தியர் என்ற உணர்வோடு நாட்டை நேசிப்போம்
JAI HIND .
இந்தியாவில் பிறந்தமையால் நீங்கள் இந்திய குடிமக்கள்,
ஆண்டுக்கொரு முறை அரசுக்கு வரி கொடுத்தமையால், எல்லாவற்றையும் விமர்சிக்க,குறைகூற உரிமம் பெற்று விட்டீர். ஆனால் சிந்திக்கவும் திறனற்று அடுத்தவர் வழிகாட்டலுக்கு ஆட்டு மந்தை ஆணீர்.குறை கூறவும், தவறை தட்டிகேட்கவும் உரிமை உண்டு. நீங்கள் தவறு செய்யா தவறாய் இருப்பின்.
அரசியல் வாதி மட்டும் தான் ஊழல் வாதியா? நாம் நம் கடைமையை சரியாக செய்கிறோமா? நாம் நம் தேவைக்கு லஞ்சம் கொடுக்கலாம், வாங்கவும் செய்யலாம் தவறில்லை ? நாம் தேவைக்கு ஊழலை ஊக்குவிக்கும் நாம் மற்றவரை விமர்சிக்க தகுதி உள்ளவரா?
தமிழ் நாட்டில் இரண்டு அரசியல் கட்சிகளும் மாறிமாறி இலவசங்களை
வழங்கி மக்களை சோம்பேறி யாக்கிய போதும், அந்த இலவசங்கள் உங்கள் வீட்டின் முன் வந்தபோதும் அதை புறக்கணித்தவர் எத்தனை பேர் ?எங்களுக்கு இலவசம் வேண்டாம் நிரந்தர வேலை வாய்ப்பை கொடு என்று கேட்டவர் எத்தனை பேர்?
பஸ் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என்று கூச்சலிட நமக்கு என்ன தகுதி இருக்கிறது ?
இன்று தமிழ் நாட்டில் வாக்காளரை விட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். இதற்க்கு காரணம் நம்மில் பலர் காரணம் தெரியாமலேயே அரசியல் தலைவர்களின் கொள்கைக்கு சுவரொட்டியாக இருப்பதுதான்.
சாதி, இன உணர்வை தூண்டி அரசியல் நடத்தும் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதா? எங்களுக்கு பதவியாசையல்லாம் இல்லை தமிழ் இன மக்களுக்கு தொண்டு செய்வதுதான் எங்கள் நோக்கம் என்றால்..... அதற்க்கு அரசியல் கட்சி எதற்கு? கொள்கை,கூட்டணி கட்சி , தொகுதி பங்கீடு இவற்றை துறந்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தலாமே?
தமிழனை ஏய்ப்பது யார் ? இவர்கள் கூற்றின் படி சீக்கியன் மட்டும்தானா? தமிழ் நாட்டில் தமிழனை இன்னொரு தமிழன் ஏய்க்க வில்லையா? இன்னொரு தமிழன் கொள்ளையிட வில்லையா? பிறகு எதற்கு உங்கள் துப்பு கேட்ட இனவெறி கொள்கை?
தமிழ் நாட்டில் சாதியை ஒழிப்பது யார்? அரசின் நலதிட்டத்தை பெற நாமே வருசையில் நின்று நான் தாழ்த்த பட்டவன் என்று சான்றிதழ் கேட்க்கும் நம்மில் இன்னும் இருநூறு அம்பேத்கர் வந்தாலும் சாதி ஒழியாது.
தமிழனை இந்தியரிடம் இருந்து பிரிக்கும் படலம் இனியாவது ஒழியட்டும்.
மனித நேயம் கொண்டு தமிழனாய் மனிதனாய் மக்கள் அனைவரையும் நேசிப்போம்.
நிறத்தால் மொழியால் வேறுபட்டாலும் நாம் இந்தியர் என்ற உணர்வோடு நாட்டை நேசிப்போம்
JAI HIND .




